இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

க.பொ.த உயர்தர பரீட்சைகள் மற்றும், 5ம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை தினங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ஏற்கனவே, அறிவிக்கப்பட்டுள்ளதன் படி புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 4 ஆம் திகதியும், கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் டிசம்பர் 5 முதல் 2023 ஜனவரி 2 ஆம் திகதி வரையும் இடம்பெறும். மேலும், பரீட்சை நடைபெறும் இத்தினங்களில் எந்த … Continue reading இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!